Sunday, March 15, 2026

கடலின் மவுனம்

 கரையில் மட்டும் தான்

அலையின் இரைச்சல்கள்..
ஆழத்தில் 
கடல்கூட அமைதிதான்!
மவுனம்தான்
முத்துக்களைப் 
பெற்றுத்தரும் என்று 
கடலுக்கும் தெரிந்திருக்கின்றது..!!

கலாப்ரியன்

No comments:

Post a Comment